திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்

img

பிஏபி வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்ளிட்ட மூவர் பலி

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே பிஏபி வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். அதே வாய்க்காலில் மற்றொரு சம்பவத்தில் தண்ணீரில் அடித்து சென்ற மகனை காப்பாற்றிய தொழிலாளி உயிரிழந்தார்